தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் வரி ஏய்ப்பு செய்த 2 போலி வணிகர்கள் கைது

சென்னை: தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் வரி ஏய்ப்பு செய்த 2 போலி வணிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க வரித்துறையினர் சோதனையில் சென்னையில் கோல்டன் டிரேடர்ஸ், ராயல் டிரேடர்ஸ் என்ற போலி நிறுவனம் சிக்கியுள்ளது. 2 போலி நிறுவனங்களும் சரக்குகளை வழங்காமல் போலி பட்டியல் மூலம் மோசடி வணிகம் செய்தது அம்பலமாகியுள்ளது.

Related Stories: