தருமபுரி அருகே காரில் குட்கா கடத்தியதாக தந்தை, மகன் உள்பட 3 பேர் கைது

தருமபுரி: தருமபுரி அருகே காரில் குட்கா கடத்தியதாக தந்தை, மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் இருந்து குட்காவை காரில் கடத்தி வந்து தருமபுரி அருகே நூலஅள்ளி கிராமத்தில் பதுக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. குட்கா கடத்தியது தொடர்பாக நரசிம்மன்42, இவரது மகன் பிராபாகரன்21, பீமனேரி மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: