டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: