சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் இனி அதிகரிக்கக்கூடும் : WHO தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன்

சென்னை : திருவான்மியூரில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை சார்பில் ஊட்டச்சத்து தாவர விழிப்புணர்வு தோட்டம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன்,கொரோனா கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், அனிமியா உள்ளிட்ட நோய் பாதிப்புகள் இனி அதிகரிக்கக்கூடும்,என்றார்.

Related Stories: