பேரவையில் கேள்வி நேரத்தின் போது சீர்காழி தொகுதி எம்எல்ஏ மு.பன்னீர்செல்வம் (திமுக) பேசுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவ கல்லூரியை முன்னுரிமை அடிப்படையில் அமைக்க வேண்டும்” என்றார். இதற்கு பதிலளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி தொடங்குவது மாநில அரசின் கொள்கை முடிவு்.