வேதா நிலையத்தை அரசு இல்லமாக மாற்றிய உத்தரவை ரத்துசெய்தது சரியே.: அதிமுக மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

சென்னை: ஜெயலலிதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றியது செல்லாது என்பதை எதிர்த்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதிமுக, ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினர் சி.வி.சண்முகம் வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. வேதா நிலையத்தை அரசு இல்லமாக மாற்றிய உத்தரவை ரத்துசெய்தது சரியே என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

Related Stories: