தமிழகத்தில் 9 லட்சம் புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி

சென்னை: தமிழகத்தில் 9 லட்சம் புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு  பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

Related Stories: