34 மாணவர்களுக்கு கொரோனா: சைதாப்பேட்டையில் உள்ள பயிற்சி மையம் மூடல்

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான போட்டித்தேர்வு பயிற்சி மையம் மூடப்பட்டது. பயிற்சி மையத்தில்  34 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: