சென்னை: சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்துசெய்யக் கோரிய நடிகர் விஜய் சேதுபதி, மேலாளர் ஜான்சன் வழக்கு தொடந்துள்ளனர். நடிகர் மகா காந்தி தொடுத்த கிரிமினல் அவதூறு வழக்கில் விஜய் சேதுபதி ஆஜராக உத்தரவிட்டிருந்தது நீதிமன்றம். சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவை எதிர்த்த வழக்கின் விசாரணையை ஜனவரி 5க்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.