தொண்டாமுத்தூர் : கோவை அருகே தொண்டாமுத்தூர் அருகே உள்ளது வண்டிக்காரனூர். இந்த கிராமத்தை கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். நேற்று மாலை வழக்கம்போல் ஆடு மேய்த்தபோது ஆட்டுக்குட்டி ஒன்று திடீரென மாயமானது இதைத் தொடர்ந்து அப்பகுதியில் தேடிப் பார்த்ததில் முட்புதரில் ஆட்டை விழுங்கிய படி மலைப்பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.