சென்னை: கலைஞர்கள் மீது பொதுமக்கள் கவனம் வைக்க வேண்டும் என்று கனிமொழி எம்பி வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை- லயோலா கல்லூரியில், பேரிடரால் வாழ்வாதாரம் இழந்த கலைஞர்களை பேணிக்காக்க 9ம் ஆண்டு வீதி விருது விழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில், திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. பங்கேற்றார். நிகழ்ச்சியில், பேசிய பேராசிரியர் ரோஸ், “நீங்கள் மறுபடியும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை தொடங்க வேண்டும்.