ஆவினில் நடந்த ஒட்டுமொத்த முறைகேடுகளும் ராஜேந்திர பாலாஜியால் தான்.: அமைச்சர் நாசர்

சென்னை: ஆவினில் நடந்த ஒட்டுமொத்த முறைகேடுகளும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால் தான் என்று அமைச்சர் நாசர் கூறியுள்ளார். பொறுத்திருந்து பாருங்கள்; விரைவில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

Related Stories: