மதுராந்தகம் ஒன்றியக்குழு சுயேச்சை கவுன்சிலர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

மதுராந்தகம் : மதுராந்தகம் ஒன்றியக்குழு சுயேச்சை கவுன்சிலர் ரேணுகா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சுயேச்சை கவுன்சிலர் ரேணுகா தற்கொலைக்கான காரணம் குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: