மும்பை: பாலிவுட் ஆபாச நடிகை பூனம் பாண்டேவுக்கும் அவரது கணவர் சாம் பாம்பேய்க்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது முறையாக குடும்ப சண்டை ஏற்பட்டது. தலையில் காயமடைந்த பூனம் பாண்டே தற்போது மும்பையில் எடுத்து வருகிறார். அவரது கணவர் சாம் பாம்பே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை விமானத்தில் காணப்பட்ட பூனம் பாண்டே, டெலி டாக்கில் பேசுகையில், ‘அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு யாருடனும் நான் டேட்டிங் செய்யப் போவதில்லை.