பொன்னை ஆற்றின் குறுக்கே உள்ள ரயில் பாலத்தை சீரமைக்கும் பணி தீவிரம்

காட்பாடி: காட்பாடி அடுத்த திருவலம் பொன்னை ஆற்றின் குறுக்கே உள்ள ரயில் பாலத்தை சீரமைக்கும் பணி தொடங்கியது. பாலத்தை சீரமைக்கும் பணியில் தொடர்ந்து 3-வது நாளாக ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: