சென்னை: சிறுபான்மை ஆணைய தலைவர், துணை தலைவர், உறுப்பினர்கள் சென்னையில் வருகிற 28ம் தேதி கருத்து கேட்க உள்ளதாக கலெக்டர் விஜயா ராணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், துணைத்தலைவர்.மஸ்தான் மற்றும் ஆணையக்குழு உறுப்பினர்கள் வருகின்ற 28ம் தேதி சென்னைக்கு வருகின்றனர்.