கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் மறைவுக்கு டி.ஆர்.பாலு கண்ணீர் அஞ்சலி

சென்னை: கலைஞரின் நேர்முக உதவியாளர் சண்முகநாதன் மறைவுக்கு டி.ஆர்.பாலு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். சண்முகநாதனின் மறைவு தலையில் இடிவிழுந்தது போன்ற துயரத்தை அழித்துவிட்டது என அவர் கூறியுள்ளார். சண்முகநாதனின் மறைவு திமுகவுக்கு பேரிழப்பு என  டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

Related Stories: