கலைஞரின் உதவியாளர் மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன்.: கே.எஸ்.அழகிரி இரங்கல்

சென்னை: கலைஞரின் உதவியாளர் சண்முகநாதனின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன் என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். கடும் உழைப்பின் மூலமாக கலைஞரின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக செயல்பட்டவர் சண்முகநாதன் என்று அவர் தெரிவித்துள்ளார்.  

Related Stories: