உள்ளாட்சி அமைப்புகளுக்கான வளர்ச்சி நிதியாக ரூ. 609 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கான வளர்ச்சி நிதியாக ரூ. 609 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கிராமம், ஊராட்சி, ஒன்றியம், மாவட்ட அளவில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான வளர்ச்சி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

Related Stories: