மோடி தலைமையிலான பாஜக அரசு, தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவில்லை: வைகோ

சென்னை: மோடி தலைமையிலான பாஜக அரசு, தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இந்தியக் கடற்படை தன் கடமையைச் செய்யவில்லை எனவும் கூறினார்.

Related Stories: