பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை தந்த முன்னாள் சிறப்பு டிஜிபி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை தந்த முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  பெண் எஸ்.பி.யிடம் 5 மணி நேரம் நடைபெற்ற குறுக்கு விசாரணை டிச.20-க்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: