ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து அதிமுக மேல்முறையீடு செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து அதிமுக மேல்முறையீடு செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை அரசுடைமையாக்கப்பட்டது செல்லாது என தனி நீதிபதி அளித்த தீர்ப்புக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் தீபா, தீபக் வசம் சென்ற நிலையில் சி.வி.சண்முகம் மேல்முறையீடு செய்துள்ளார்.

Related Stories: