பாஜகவுக்கு லாட்டரி அதிபர் ரூ.100 கோடி நன்கொடை தந்தது பற்றி விசாரிக்க வேண்டும்; கே.எஸ்.அழகிரி

சென்னை: பாஜகவுக்கு லாட்டரி அதிபர் ரூ.100 கோடி நன்கொடை தந்தது பற்றி விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. முறைகேடுகளை மூடி மறைக்க பெரிய தொழிலதிபர்கள் பாஜகவுக்கு நன்கொடை தந்ததாக கே.எஸ்.அழகிரி புகார் அளித்துள்ளார்.

Related Stories: