தமிழகம் கொடைக்கானல் வடகவுஞ்சி காட்டுப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேர் கைது Dec 06, 2021 கொடானியலின் வட கோவாஞ்சி காட்டுப்பகுதி திண்டுக்கல்: கொடைக்கானல் வடகவுஞ்சி காட்டுப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
2023-2024-ம் கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியீடு: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் முதல் முறையாக, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மிதவை உணவக கப்பல் பயன்பாட்டுக்கு வர உள்ளது!
தமிழ்நாட்டில் 26 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.7,000 கோடி மானியம்: தமிழ்நாடு அரசு விளக்கம்
உடல் உடை குறைப்பின்போது புதுச்சேரி இளைஞர் இறந்த விவகாரத்தில் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
கஞ்சா வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்: மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்