கோவை: கோவை நவக்கரை அருகே ரயில் மோதி 2 குட்டிகள் உள்பட 3 காட்டு யானைகள் உயிரிழந்தது. கோவை மாவட்டம், பேரூர் உட்கோட்டம், கே ஜி சாவடி காவல் நிலைய சரகம், இன்று 26 -11 -2021 ஆம் தேதி 21.0 5 மணிக்கு மதுக்கரை வனச்சரகம் கே ஜி சாவடி காவல் நிலைய சரகம் மகேந்திர மேடு, நவக்கரை அருகே உள்ள தங்கவேல் காட்டு மூளை அருகில் மங்களூர் to சென்னை செல்லும் ரயில் நம்பர் 12602 சென்று கொண்டிருந்தது.