பாலியல் வன்கொடுமையில் டிஎன்ஏ சோதனையை மட்டுமே குற்றவாளிகள் ஆதாரமாக கூறமுடியாது.: உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி: பாலியல் வன்கொடுமையில் டிஎன்ஏ சோதனையை மட்டுமே குற்றவாளிகள் ஆதாரமாக கூறமுடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.  டிஎன்ஏ சோதனையில் தனக்கு எதிராக ஆதாரம் இல்லை என குற்றவாளி கூறுவதை ஏற்க முடியாது. 10 வயது சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு விதித்த 10 ஆண்டு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories: