சென்னை புளியந்தோப்பில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஒன்றியக்குழு ஆய்வு

சென்னை: சென்னை புளியந்தோப்பில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஒன்றியக்குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான குழு ஆய்வு செய்கிறது.

Related Stories: