கூடலூர்: ஊட்டியிலிருந்து கூடலூர் வழியாக மைசூர் மற்றும் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தொரப்பள்ளி-தெப்பக்காடு. கார்குடி மற்றும் தெப்பக்காடு பகுதிகளில் பல்வேறு இடங்களில் தேசிய நெடுஞ்சாலை மழை காரணமாக பள்ளங்கள் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால் அடிக்கடி இப்பகுதியில் சாலை சேதம் அடைந்து விடுகிறது.