தீபத்திருநாளில் விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளியேற்றிய பிரதமருக்கு நன்றி: வி.கே.சசிகலா

சென்னை: தீபத்திருநாளில் விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளியேற்றிய பிரதமருக்கு நன்றி என வி.கே.சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். போராட்டங்களில் இன்னுயிரை ஈர்த்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு  இழப்பீடுகள் வழங்க வேண்டும். அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை மத்திய அரசு  திரும்பப் பெற வேண்டும் எனவும் கூறினார்.

Related Stories: