வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக சென்னையில் 8 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

சென்னை: சென்னையில் 8 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை  நடத்தி வருகின்றனர். சென்னை அரும்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் கட்டுமானம், ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும் சோதனை நடைபெறுகிறது. சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தியிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: