சிவகாசி அருகே குழாய் கம்பெனியில் பதுக்கிவைத்த பட்டாசுகள் வெடித்ததில் கட்டடம் தரைமட்டம்

விருதுநகர்: சிவகாசி அருகே குழாய் கம்பெனியில் பட்டாசுகள் வெடித்து கட்டடம் தரைமட்டமானது. கட்டட இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா என தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: