ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சூர்யாவுக்கு வக்கீல் நோட்டீஸ்

சென்னை: ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்ததாகக் கூறி ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஜெய் பீம் பட தயாரிப்பாளரும் நடிகருமான சூர்யா உட்பட 5 பேருக்கு வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

Related Stories: