தமிழ்த் திரையுலகை சரியான, முற்போக்கான பாதைக்கு திருப்பிய ஜெய் பீம் திரைப்படம்: திருமாவளவன்

சென்னை: தமிழ்த் திரையுலகை சரியான, முற்போக்கான பாதைக்கு ஜெய் பீம் திரைப்படம் திருப்பியுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டோருக்கான நீதியை சட்டத்தின் மூலம் வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையை இத்திரைப்படம் ஏற்படுத்தியுள்ளது எனவும் ஏழைகளுக்காக தொண்டாற்றும் வழக்கறிஞர்களுக்கும் பெருமளவில் ஊக்கமளித்துள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Related Stories: