மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 28,000 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 28,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

இன்று காலை அணையின் நீர்வரத்து முழு கொள்ளளவை எட்டிய நிலையில் மின் நிலையம் வழியாக விநாடிக்கு 17,000 கன அடி அளவு உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Related Stories: