அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதையில் மீண்டும் நிலச்சரிவு: போக்குவரத்து துண்டிப்பு

அந்தியூர்: அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதையில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவால் மலைப்பாதையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவால் வரட்டுப்பள்ளம் சோதனை சாவடியில் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

Related Stories: