தற்கொலை செய்து கொண்ட கோவை பள்ளி மாணவியின் குடும்பத்திற்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல்

சென்னை: பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த சின்மயா பள்ளி நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். ஆசிரியரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் கோவை மாணவி தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் கோவை பள்ளி மாணவியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என் அவர் தெரிவித்தார்.

Related Stories: