சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை திறக்க சிபிசிஐடி முடிவு

சென்னை: கைரேகை பதிவை வைத்து சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை திறந்து சோதனையிட சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. கேளம்பாக்கம் சுஷில்ஹரி உறைவிட பள்ளியில் ரகசிய அறையை திறந்து ஆவணங்களை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை, பெண் வன்கொடுமை என 5 வழக்கில் சிவசங்கர் பாபா கைதாகி சிறையில் உள்ளார்.

Related Stories: