மழை வெள்ளம் வெளியேற்றப்பட்டது: சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கபாதையில் வாகனங்கள் செல்ல அனுமதி

சென்னை: மழை வெள்ளம் வெளியேற்றப்பட்டதை அடுத்து சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கபாதையில் வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அரங்கநாதன் சுரங்கபாதையில் இருபுறங்களிலும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: