கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் லலிதா உத்தரவு

மயிலாடுதுறை: கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார். திருவாரூர், நாகையை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: