பண்டிகை காலங்களில் கொரோனா தாக்கம் அபாய அளவை தாண்டி விடவில்லை: உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை: திரையங்குகளில் 100% இருக்கைக்கு அரசு அனுமதி தந்ததை எதிர்த்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பண்டிகை காலங்களில் கொரோனா தாக்கம் அபாய அளவை தாண்டி விடவில்லை. நிபுணர்களின் ஆலோசனைப்படியே அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால் அதிக தலையிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: