முல்லை பெரியாறு அணைக்கு சென்று வந்த தேதிகளை தருவாரா ஓ.பி.எஸ்: அமைச்சர் துரைமுருகன் கேள்வி

சென்னை: முல்லை பெரியாறு அணைக்கு 14 முறை சென்று வந்த தேதிகளை ஓ.பி.எஸ். தருவாரா என அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சராகவோ அல்லது முதல்வராகவோ சென்று வந்த தேதிகளை குறிப்பிட்டு சொல்லமுடியுமா என்றும் சென்று வந்த தேதியை குறிப்பிட்டு சொன்னால் அது குறிப்பேட்டில் பதிவாகி இருந்தால் சபாஷ் என்று நானே பாராட்டுகிறேன் என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். 

Related Stories: