கலைஞர் நினைவிடம் தொடர்பான திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு 2 நாளில் அரசாணை வெளியீடு: அமைச்சர் ஏ.வ.வேலு தகவல்

சென்னை: கலைஞர் நினைவிடம் தொடர்பான திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு 2 நாளில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்படும் என்று அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார். டெண்டர் விடப்பட்டு கலைஞர் நினைவிட கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும். அரசாணை வெளியான பின் கலைஞரின் நினைவிடப்பணிகள் தொடர்பாக ஒப்பந்த புள்ளி கோரப்பட உள்ளது என்றும் அமைச்சர் ஏ.வ.வேலு குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: