தமிழகத்தில் 106 முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்காக 20,000 குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

வேலூர்: தமிழகத்தில் 106 முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்காக 20,000 குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தமிழர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள். இலங்கை தமிழர்களுக்காக என்றைக்கும் குரல் கொடுத்து வரும் இயக்கம் தான் திமுக என ஸ்டாலின் கூறினார்.

Related Stories: