ஊடகங்களில் வந்தது தவறான செய்தி!: முல்லை பெரியாறு அணை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது..அமைச்சர் துரைமுருகன் விளக்கம்..!!

சென்னை: முல்லை பெரியாறு அணை கேரள அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இருப்பது உண்மைக்கு புறம்பான செய்தி என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். ஊடகங்களில் வந்த தவறான செய்தி குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், முல்லை பெரியாறு அணை தமிழ்நாட்டின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. முல்லை பெரியாறு அணை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று குறிப்பிட்டார்.

Related Stories: