'பசும்பொன் தேவர் குருபூஜையை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். புறக்கணிக்கவில்லை': முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

சென்னை: பசும்பொன் தேவர் குருபூஜையை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். புறக்கணிக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். மனைவி மறைவின் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் குருபூஜையில் பங்கேற்க இயலவில்லை. உடல்நலக்குறைவு காரணமாகவே சென்னையில் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார் என்றும் திண்டுக்கல் சீனிவாசன் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: