ஆலந்தூர்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ஆர்.ஆர்.ஜெயராம் மார்தாண்டன் மகன் ஆர்.ஆர்.ஜெ.தருண் - எஸ்.ஜனனி ஆகியோரின் திருமணம் சென்னை கோவிலம்பாக்கத்தில் நடந்தது. விழாவில், ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இதுபோல் எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, அரவிந்த் ரமேஷ், பல்லாவரம் இ.கருணாநிதி, ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.கே.இப்ராஹிம், ஆலந்தூர் பகுதி திமுக செயலாளர்கள் என்.சந்திரன், பி.குணாளன், தலைமை செயற்குழு உறுப்பினர் மகேஷ்குமார்,