கள்ளக்குறிச்சி அருகே பட்டாசு கடை தீ விபத்தில் இறந்தோரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்: ஆளுநர் ரவி

சென்னை: கள்ளக்குறிச்சி அருகே பட்டாசு கடை தீ விபத்தில் இறந்தோரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என ஆளுநர் ரவி கூறினார். பட்டாசு விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என தெரிவித்தார்.

Related Stories: