ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களுக்கு மீன்வளத்துறை மூலம் வழங்கும் அனுமதி சீட்டு ரத்து

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களுக்கு மீன்வளத்துறை மூலம் வழங்கும் அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டும் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: