முல்லை பெரியாறு வழக்கை 4 வாரத்துக்கு ஒத்திவைக்குமாறு உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு கோரிக்கை கடிதம்

டெல்லி: முல்லை பெரியாறு வழக்கை 4 வாரத்துக்கு ஒத்திவைக்குமாறு உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு கோரிக்கை கடிதம் அளித்துள்ளது. வரும் திங்கட்கிழமை வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில் ஒத்திவைக்குமாறு கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்கலாம் என அக்டோபர் 14ல் ஒன்றிய நீர்வள ஆணையம் அறிக்கை அளித்துள்ளது. ஒன்றிய நீர்வள ஆணையத்தின் அறிக்கைக்கு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: