சென்னை வில்லிவாக்கம் பங்கில் ஊழல் தடுப்பு டிஎஸ்பி பைக்கிற்கு பெட்ரோல் போடுவதில் மோசடி

சென்னை : சென்னை வில்லிவாக்கம் பங்கில் ஊழல் தடுப்பு டிஎஸ்பி பைக்கிற்கு பெட்ரோல் போடுவதில் மோசடி என புகார் எழுந்துள்ளது. 2.47 லி. பெட்ரோல் போட்டதாக மீட்டரில் காட்டிய நிலையில் அளந்து பார்த்தபோது 1.8 லிட்டரே இருந்துள்ளது. தட்டிக்கேட்ட டி.எஸ்.பி. லவகுமாரிடம் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் வாக்குவாதம் செய்ததால் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: